tag:blogger.com,1999:blog-6071132916493416929.post3719709907177377147..comments2023-08-14T11:38:42.350+03:00Comments on கதம்ப உணர்வுகள்: விரிவாக என்னைப்பற்றி...கதம்ப உணர்வுகள்http://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6071132916493416929.post-86417979596560704442012-10-31T05:40:24.257+03:002012-10-31T05:40:24.257+03:00அன்பை மட்டுமே ஆயுதமாக
உன்னுடன் வைத்துக்கொள்......
...அன்பை மட்டுமே ஆயுதமாக<br />உன்னுடன் வைத்துக்கொள்......<br /><br /><br />அன்பெனும் ஆயுதம் கவசமாய் இருக்கும்போது எல்லாமே நன்மையில்தான் முடியும். பிள்ளைப்பருவம் முதல் மணப்பருவம் வரை கவிதை மனதைத் தொட்டது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-38221769367263058682012-09-17T23:55:50.072+03:002012-09-17T23:55:50.072+03:00அன்பின் மஞ்சுபாஷினி - ஒன்றும் புரியவில்லை - விரிவா...அன்பின் மஞ்சுபாஷினி - ஒன்றும் புரியவில்லை - விரிவாக் கூறி இருந்தாலும் தொடர்பில்லை - தாதாதா இறந்த பின்னும் பாட்டியுடனேயே இருந்து - தாய்ப்பால் குடிக்கவும் வாய்ப்பில்லாமல் - முன் கோபத்தினால் - தனியாகவே இருந்து - பாட்டியின் கூற்ருப்படி அன்பினையே ஆயுதமாக்கி - தந்தையின் செயல்கலால் ஆண்களையே வெறுத்து ஒதுக்கி - தங்கையின் திருமணத்தினை மனதில் கொண்டு - தன் அண்ணனுக்குப் பெண் பார்க்க வந்தவன் சிறு பெண் தானெ எனப் பொறுத்திருந்து தானே திருமணம் செய்து இல்லறம் நல்லறமாக இரு மழலைகள் வழங்கி - ஆண்டுகள் 18 நலமே கழிய - மன்ம மகிழ - சுற்றம் சூழ - மண்ணில் வாழும் குணம் நன்று - நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-20253315444456605892011-06-21T06:28:17.199+03:002011-06-21T06:28:17.199+03:00அன்பு மகளே
வாழ்க
உன்னைப் பற்றிய...அன்பு மகளே<br /> வாழ்க<br /><br /> உன்னைப் பற்றிய வரலாறே-உனக்கு<br /> உற்றத் துணையும பெரும்பேறே<br /> அன்னை அன்பில் ஆட்பட்டே-பெற்ற<br /> அப்பாவாலே துயர் பட்டே-அது<br /> என்னை வருத்திய செய்தியம்மா-உன்<br /> ஏக்கத்தை நன்கே பெய்தியம்மா<br /> தென்னைபோல பயன் தருவாய்-நல்<br /> தேனின் சுவையினை நீதருவாய்<br />பெண்ணே இரண்டு பெற்றேன- நான<br /> பெருமை முற்றும் உற்றேனே<br />கண்ணாய் என்னை நோக்கின்றார்தினம்<br /> கருத்தாய் இமைபோல் காக்கின்றார்<br />எண்ணம் எல்லாம் உயர்வாக-வாழ்வில்<br /> எண்ணிச் செயல்படின் துயர்போக<br />மண்ணில் நாமும் வாழ்வோமே-மனம்<br /> மகிழச் சுற்றம் சூழ்வோமே<br /><br /> புலவர் சா இராமாநுசம்<br /><br /> <br />மAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-59335957001721496162011-04-16T19:09:24.762+03:002011-04-16T19:09:24.762+03:00எளிமையான வரிகளில் உனது இயல்பான எளிமையான வாழ்க்கையை...எளிமையான வரிகளில் உனது இயல்பான எளிமையான வாழ்க்கையை விவரித்த விதம் மலைக்க வைத்தது மஞ்சு..<br /><br />அன்பான தோழியாக ஆண்டுகள் நான்கினில் உன் இனிய குணங்களையும் இன்சொல் தேற்றுதலையும் அன்புடன் பின்பற்றி பக்குவமடைந்த ஓர் இனிய நண்பன் என்ற வகையில் வாழுகின்ற தெரசாவாய் உன்னை காண்கிறேன்..<br /><br />நீடூழி நீ வாழ்ந்து அன்பை உலகுக்கு வழங்கி சீருடன் வாழ் வாழ்த்துகிறேன்.<br /><br />கலைவேந்தன்கலைவேந்தன்https://www.blogger.com/profile/00680213479135235929noreply@blogger.com