tag:blogger.com,1999:blog-6071132916493416929.post4966846076133433925..comments2023-08-14T11:38:42.350+03:00Comments on கதம்ப உணர்வுகள்: ஓருடல் ஈருயிர் - மூன்றாம் பாகம்கதம்ப உணர்வுகள்http://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6071132916493416929.post-9193899267270018432012-10-14T11:30:56.600+03:002012-10-14T11:30:56.600+03:00கதை சிறப்பாக நகர்கிறது
கதைக் களம் புதிதாய் இருப்ப...கதை சிறப்பாக நகர்கிறது<br /> கதைக் களம் புதிதாய் இருப்பதால்<br /> கதையின் போக்கை என்னால் எதையும் <br />சிறிதும் யூகிக்க முடியவில்லை<br /> எழுத்தின் சிறப்பு கூட அதுதானே<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-7363861658077790052012-10-13T15:17:20.896+03:002012-10-13T15:17:20.896+03:00//இரவின் புன்னகை said...
முதல் வருகை, இனி தொடர்வேன...//இரவின் புன்னகை said...<br />முதல் வருகை, இனி தொடர்வேன் என நம்புகிறேன்...<br /><br />அடுத்த பதிவும் சீக்ரம் போட்டுடுங்க...//<br /><br />அன்பு வரவேற்புகள் சகோ முதல் வருகைக்கு....<br /><br />நாளை போட்டுடறேன்பா...<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் கருத்து பகிர்வுக்கு..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-20856921230470866622012-10-13T14:58:11.063+03:002012-10-13T14:58:11.063+03:00//வை.கோபாலகிருஷ்ணன் said...
அடடா, வைத்தி இந்த இரட்...//வை.கோபாலகிருஷ்ணன் said...<br />அடடா, வைத்தி இந்த இரட்டையர்களை விட்டுப் பிரிந்து போய் விட்டாரா?<br /><br />இபான் விவான் இருவரும் வேறு பிரியப் போகிறார்களே!<br /><br />இனி மேலும் என்னென்ன நடக்குமோ.<br />கதாசிரியர் மஞ்சுவுக்கே வெளிச்சம்.<br /><br />[எங்களுக்கு ஒரே இருட்டு - பவர் கட் வேறு]<br /><br />கோபு//<br /><br />இபான் விவான் பிரியப்போகிறார்களா... அதன்பின் என்னென்ன பிரச்சனைகள் சந்திக்கிறார்கள் எல்லாம் பார்ப்போம் அண்ணா... பவர் கட்டால் மக்களுக்கு நிறைய சிரமங்கள்...<br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா கருத்து பகிர்வுக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-50091890121144835272012-10-13T14:56:13.292+03:002012-10-13T14:56:13.292+03:00//சிவஹரி said...
ஐயையோ.. என்னாதிது?
முன்னாடிப் போ...//சிவஹரி said...<br />ஐயையோ.. என்னாதிது?<br /><br />முன்னாடிப் போன முட்டுது? பின்னாடிப் போன தட்டுது?<br /><br />கடவுள் வைத்தி குடும்பத்துலேயே வீடு கட்டி விளையாடியிருக்கின்றார்.. <br /><br />அடுத்த பாகத்தில் பார்ப்போம்.<br /><br />தொடருங்கள் அக்கா//<br /><br />நீ சொன்னது போல பிள்ளைகள் தான் இப்ப வளர்ந்துட்டாங்களே போராடி உலகில் ஜெயிக்க முயல்கிறார்களா பார்ப்போம் தம்பி..<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி கருத்து பகிர்வுக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-79850162730071525502012-10-13T14:53:54.234+03:002012-10-13T14:53:54.234+03:00//மதுமதி said...
நேரடியாக மூன்றாம் பாகம் வாசித்தேன...//மதுமதி said...<br />நேரடியாக மூன்றாம் பாகம் வாசித்தேன்..முதல் இரண்டு பாகங்களையும் வாசித்துவிட்டு வந்துவிடுகிறேனே..//<br /><br />நேரடியா மூன்றாம் பாகம் படிச்சுட்டீங்களா அடடா சரி சரி மீதி இரண்டு பாகங்கள் படிச்சிட்டு வாங்கோப்பா...<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் மதுமதி கருத்து பகிர்வுக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-62001931519445880242012-10-13T14:44:23.891+03:002012-10-13T14:44:23.891+03:00//Lakshmi said...
அடுத்தபதிவுக்கு ஆவலுடன் காத்திரு...//Lakshmi said...<br />அடுத்தபதிவுக்கு ஆவலுடன் காத்திருக்க வைத்து விட்டாயே சீக்கிரமெ போட்டுடு//<br /><br />நாளைக்கு போட்டுடறேன் லக்ஷ்மிம்மா...<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் லக்ஷ்மிம்மா கருத்து பகிர்வுக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-82576284963464517982012-10-13T14:43:05.642+03:002012-10-13T14:43:05.642+03:00//பால கணேஷ் said...
அடாடா... உறக்கத்திலேயே தந்தை ப...//பால கணேஷ் said...<br />அடாடா... உறக்கத்திலேயே தந்தை பிரிந்து விட்டார். இபானின் யோசனையை விவான் ஏற்றானா, பிறகு என்ன நடந்தது? ஏராளமாய் இடறும் கேள்விகளோடு உங்களின் தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன் மஞ்சு.//<br /><br />உங்களைப்போலவே நானும் காத்திருக்கிறேன் கணேஷா.. நிறைய கேள்விகள்... விடைகள் உண்டா??? <br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா கருத்து பகிர்வுக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-17593063408400322352012-10-12T10:11:12.475+03:002012-10-12T10:11:12.475+03:00இது என் முதல் வருகை தோழி... உங்கள் வலைப்பதிவை கண்ட...இது என் முதல் வருகை தோழி... உங்கள் வலைப்பதிவை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி... தொடர்வோம் Anonymoushttps://www.blogger.com/profile/08623769953328214402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-47734528028066764562012-10-12T00:55:08.977+03:002012-10-12T00:55:08.977+03:00இபான் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும் வளர்ந்தபி...இபான் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும் வளர்ந்தபின் அவன் வியாபார நுணுக்கம் சிறப்பாய் இருந்திருக்கின்றது . சிறு வயதில் சுட்டியாய் இருப்பவர்கள் வளர்ந்தபின் கெட்டிக் காரர்கள் ஆவார்கள் என்று அறிந்திருக்கின்றேன். இதற்கு விதிவிலக்கானவர் அல்ல இபான். இருவர் பிரியப் போகின்றார்கள் . தந்தையை இழந்தார்கள் . இனிமேல் என்ன? .......விரைவில் தாருங்கள் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-3223061684912837452012-10-11T19:29:05.340+03:002012-10-11T19:29:05.340+03:003வதும் வாசித்தேன் (இப்போ உடனே இருந்து வாசித்தேன்.)...3வதும் வாசித்தேன் (இப்போ உடனே இருந்து வாசித்தேன்.)பார்ப்போம் என்ன நடக்கும் என்று.நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-31726712865150164962012-10-09T17:40:18.571+03:002012-10-09T17:40:18.571+03:00இராஜராஜேஸ்வரி said...
கனக்கவைத்த பகுதி !
மனம் நிற...இராஜராஜேஸ்வரி said...<br />கனக்கவைத்த பகுதி !<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-66547411456397669372012-10-08T21:22:51.082+03:002012-10-08T21:22:51.082+03:00முதல் வருகை, இனி தொடர்வேன் என நம்புகிறேன்...
அடுத...முதல் வருகை, இனி தொடர்வேன் என நம்புகிறேன்...<br /><br />அடுத்த பதிவும் சீக்ரம் போட்டுடுங்க...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-28367509570052021322012-10-08T21:21:34.370+03:002012-10-08T21:21:34.370+03:00அடடா, வைத்தி இந்த இரட்டையர்களை விட்டுப் பிரிந்து ப...அடடா, வைத்தி இந்த இரட்டையர்களை விட்டுப் பிரிந்து போய் விட்டாரா?<br /><br />இபான் விவான் இருவரும் வேறு பிரியப் போகிறார்களே!<br /><br />இனி மேலும் என்னென்ன நடக்குமோ.<br />கதாசிரியர் மஞ்சுவுக்கே வெளிச்சம்.<br /><br />[எங்களுக்கு ஒரே இருட்டு - பவர் கட் வேறு]<br /><br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-73823915358767733512012-10-08T19:31:54.398+03:002012-10-08T19:31:54.398+03:00ஐயையோ.. என்னாதிது?
முன்னாடிப் போன முட்டுது? பின்ன...ஐயையோ.. என்னாதிது?<br /><br />முன்னாடிப் போன முட்டுது? பின்னாடிப் போன தட்டுது?<br /><br />கடவுள் வைத்தி குடும்பத்துலேயே வீடு கட்டி விளையாடியிருக்கின்றார்.. <br /><br />அடுத்த பாகத்தில் பார்ப்போம்.<br /><br />தொடருங்கள் அக்காசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-35695575766854388212012-10-08T18:40:06.722+03:002012-10-08T18:40:06.722+03:00நேரடியாக மூன்றாம் பாகம் வாசித்தேன்..முதல் இரண்டு ப...நேரடியாக மூன்றாம் பாகம் வாசித்தேன்..முதல் இரண்டு பாகங்களையும் வாசித்துவிட்டு வந்துவிடுகிறேனே..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-36789532636964168812012-10-08T16:46:28.809+03:002012-10-08T16:46:28.809+03:00அடுத்தபதிவுக்கு ஆவலுடன் காத்திருக்க வைத்து விட்டாய...அடுத்தபதிவுக்கு ஆவலுடன் காத்திருக்க வைத்து விட்டாயே சீக்கிரமெ போட்டுடுகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-10124736347131437662012-10-08T15:17:57.533+03:002012-10-08T15:17:57.533+03:00அடாடா... உறக்கத்திலேயே தந்தை பிரிந்து விட்டார். இப...அடாடா... உறக்கத்திலேயே தந்தை பிரிந்து விட்டார். இபானின் யோசனையை விவான் ஏற்றானா, பிறகு என்ன நடந்தது? ஏராளமாய் இடறும் கேள்விகளோடு உங்களின் தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன் மஞ்சு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-8432268658329718702012-10-08T14:00:58.038+03:002012-10-08T14:00:58.038+03:00கனக்கவைத்த பகுதி !கனக்கவைத்த பகுதி !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com