tag:blogger.com,1999:blog-6071132916493416929.post6375020528227560384..comments2023-08-14T11:38:42.350+03:00Comments on கதம்ப உணர்வுகள்: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்??கதம்ப உணர்வுகள்http://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-6071132916493416929.post-80730713657573295142011-09-29T09:57:00.910+03:002011-09-29T09:57:00.910+03:00பழையது நினைவுகள் நல்லவையாகட்டும்
செய்த தவறுகள் எல்...பழையது நினைவுகள் நல்லவையாகட்டும்<br />செய்த தவறுகள் எல்லாம் மன்னித்து ஏற்கட்டும்<br />அறியாது நான் வருத்தி இருந்தாலும்<br />அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்<br /><br />ஒவ்வொன்றும் அருமையான வரிகள் .<br />வாழ்த்துக்கள் சகோதரி .நன்றி பகிர்வுக்கு ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-61471868734751391642011-09-28T14:44:36.168+03:002011-09-28T14:44:36.168+03:00அன்பு ஒரு விசித்திரக் கணிதம்.அன்பு ஒரு விசித்திரக் கணிதம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-67141243833856684442011-09-27T14:18:57.043+03:002011-09-27T14:18:57.043+03:00வார்த்தைகளும் வலி தருவது கண்டேன்
மனம் சுருங்கி தடு...வார்த்தைகளும் வலி தருவது கண்டேன்<br />மனம் சுருங்கி தடுமாற நின்றேன்<br />வற்றாது அன்பை பொழிந்திட எண்ணி<br />போனது எல்லாம் மறக்க வேண்டினேன்<br /><br /><br /><br /> எவ்வள்வு ரசனையான வரிகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-11759965111024834952011-09-24T20:35:11.537+03:002011-09-24T20:35:11.537+03:00'''...அன்பினை முதலாய் இட்டால் தான்
அன்...'''...அன்பினை முதலாய் இட்டால் தான்<br />அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே...''<br />ஆணித்தரமான உண்மை. இதை அறிந்தால் ஏது தொல்லை! மிக நல்ல புரிதல் பற்றிய கவிதை வாழ்த்துகள் மஞ்சும்மா!<br />வேதா.இலங்காதிலகம்.<br />http://www.kovaikkvi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-73820761617070667252011-09-24T18:38:36.186+03:002011-09-24T18:38:36.186+03:00அறியாது நான் வருத்தி இருந்தாலும்
அன்பாய் பொறுத்து ...அறியாது நான் வருத்தி இருந்தாலும்<br />அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்<br /><br />இதைத்தான் மனசுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பேன்.. நம்மை அறியாமல் கூட பிறரை சங்கடப்படுத்தி விடக் கூடாது.. அன்பு மட்டும் வாய்த்து விட்டால் குறைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு பிரியம் மட்டுமே மனசுக்குள் பூவாய் மலரும் எப்போதும்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-56197088814806194192011-09-24T18:34:57.870+03:002011-09-24T18:34:57.870+03:00அறியாது நான் வருத்தி இருந்தாலும்
அன்பாய் பொறுத்து ...அறியாது நான் வருத்தி இருந்தாலும்<br />அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-48456627041098955642011-09-24T17:06:38.989+03:002011-09-24T17:06:38.989+03:00அன்பு வரவேற்புகள் வெங்கட் நாகராஜ் அவர்களே...
உங்க...அன்பு வரவேற்புகள் வெங்கட் நாகராஜ் அவர்களே...<br /><br />உங்கள் தளம் நான் வந்து பார்க்கிறேன்பா....<br /><br />அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-60106878281438251342011-09-24T17:04:54.873+03:002011-09-24T17:04:54.873+03:00அன்பு நன்றிகள் வை கோபாலக்ருஷ்ணன் சார் கருத்து பதிந...அன்பு நன்றிகள் வை கோபாலக்ருஷ்ணன் சார் கருத்து பதிந்தமைக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-32197396934340747752011-09-24T17:04:24.506+03:002011-09-24T17:04:24.506+03:00அன்பு வரவேற்புகள் கோபாலக்ருஷ்ணன் சார்....
உங்கள் ...அன்பு வரவேற்புகள் கோபாலக்ருஷ்ணன் சார்....<br /><br />உங்கள் இந்த பதிவு பார்த்ததுமே நான் அங்கே போய் மகியை வாழ்த்திவிட்டு வந்தேன். அன்பு நன்றிகள் சார் அன்புடன் எனக்கு இங்கே பகிர்ந்தமைக்கு.....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-73120811630081345062011-09-24T14:38:24.581+03:002011-09-24T14:38:24.581+03:00வலைச்சரத்தில் இருந்த பூக்களில் ஒன்றாய் உங்கள் வலைப...வலைச்சரத்தில் இருந்த பூக்களில் ஒன்றாய் உங்கள் வலைப்பூவினையும் பார்த்து வந்தேன். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற தலைப்பில் ஒரு அருமையான கருத்துடைய கவிதைப் படிக்கும் பயன் அடைந்தேன். நல்ல கவிதை. அன்பிற்கு ஏது அடைக்கும் தாழ்.... நல்ல கவிதை. தொடர்கிறேன் சகோ....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-48234045487137898002011-09-24T12:11:49.810+03:002011-09-24T12:11:49.810+03:00//கண்ணீர் பிரிவை சொல்லிச் சென்றது
உண்மை அன்போ சொல்...//கண்ணீர் பிரிவை சொல்லிச் சென்றது<br />உண்மை அன்போ சொல்லாமல் தவித்தது<br />இனியும் புரிதலின்மை இருவருக்குள் இல்லாது<br />அன்பே பிரதானம் என்றே கைக்கோர்த்தது//<br /><br />அன்பான அழகான வரிகள். மகிழ்ச்சி,வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-68492308046327563622011-09-24T12:06:41.967+03:002011-09-24T12:06:41.967+03:00இன்று 24.09.2011 வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்...இன்று 24.09.2011 வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளீர்கள். அதற்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள். அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-2062654853042612052011-09-22T12:54:44.286+03:002011-09-22T12:54:44.286+03:00அன்பு நன்றிகள் சே குமார் கருத்து பதிந்தமைக்கு.அன்பு நன்றிகள் சே குமார் கருத்து பதிந்தமைக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-11528351626405329252011-09-22T12:54:16.958+03:002011-09-22T12:54:16.958+03:00அன்பு நன்றிகள் எழிலன் ஐயா கருத்து பதிந்தமைக்கு... ...அன்பு நன்றிகள் எழிலன் ஐயா கருத்து பதிந்தமைக்கு... உங்க தீர்க்கமான சிந்தனை கண்டு வியக்கிறேன்.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-9439677220501464672011-09-22T12:53:36.046+03:002011-09-22T12:53:36.046+03:00அன்பு நன்றிகள் ஸாதிகா கருத்து பதிந்தமைக்கு..ரொம்ப ...அன்பு நன்றிகள் ஸாதிகா கருத்து பதிந்தமைக்கு..ரொம்ப நாட்கள் கழித்து உங்களை பார்க்கிறேன் சௌக்கியமாப்பா?கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-57452836396636510792011-09-22T12:53:00.938+03:002011-09-22T12:53:00.938+03:00அன்பினால் என் உள்ளம் புகுந்த மாலதிக்கு என் அன்பு ந...அன்பினால் என் உள்ளம் புகுந்த மாலதிக்கு என் அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-32611673604420314002011-09-22T12:45:35.858+03:002011-09-22T12:45:35.858+03:00ததாஸ்து ததாஸ்து ததாஸ்து சந்திரகௌரி....
நீங்கள் கர...ததாஸ்து ததாஸ்து ததாஸ்து சந்திரகௌரி....<br /><br />நீங்கள் கருத்தாய் இட்ட வார்த்தைகள் எல்லாம் சத்திய வாக்குகள்... நன்றே நடந்திட அன்பும் தொடர்ந்திட கருத்து பதிந்தமைக்கு என் அன்பு நன்றிகள்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-44079565868717227682011-09-22T12:44:26.433+03:002011-09-22T12:44:26.433+03:00அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி கருத்து பதிந்தமைக்கு...அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி கருத்து பதிந்தமைக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-24813465169476795272011-09-22T12:44:00.442+03:002011-09-22T12:44:00.442+03:00அன்பு நன்றிகள் காந்தி தம்பி கருத்து பதிந்தைமைக்கு....அன்பு நன்றிகள் காந்தி தம்பி கருத்து பதிந்தைமைக்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-58352677872081189372011-09-22T12:43:23.336+03:002011-09-22T12:43:23.336+03:00மனோ அம்மா உங்களை நான் இங்கு என் படைப்பிற்கு கருத்த...மனோ அம்மா உங்களை நான் இங்கு என் படைப்பிற்கு கருத்திட பெற்றமைக்கு என்ன பாக்கியம் செய்தேனோ? நீங்க வந்து என் படைப்பை படிப்பீர்களா என்று காத்திருந்தேன் அம்மா. உங்க கைவலி உங்க உடல்நலம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது இனிமையா சிரிச்சுகிட்டே கருத்து பதித்தமைக்கு என் அன்பு நன்றிகள் அம்மா....<br /><br />உங்கள் உடல்நலம் சீக்கிரம் குணமாக இறைவனிடம் என் அன்பு பிரார்த்தனைகள்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-40915634361317701942011-09-22T12:42:05.538+03:002011-09-22T12:42:05.538+03:00அன்பு நன்றிகள் கோகுல் வருகை தந்தமைக்கும் கருத்து ப...அன்பு நன்றிகள் கோகுல் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்....<br /><br />உங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-30911867196540207642011-09-22T12:41:29.743+03:002011-09-22T12:41:29.743+03:00அன்பு நன்றிகள் நாஞ்சில் மனோ கருத்து பதிந்தமைக்கு ச...அன்பு நன்றிகள் நாஞ்சில் மனோ கருத்து பதிந்தமைக்கு சீக்கிரம் உங்க தளத்தில் வந்து கருத்து பதிப்பேன்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-29334996558903776212011-09-22T12:40:59.271+03:002011-09-22T12:40:59.271+03:00அன்பு நன்றிகள் ராம்வி கருத்து பதிந்தமைக்கு.அன்பு நன்றிகள் ராம்வி கருத்து பதிந்தமைக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-9936788554555230032011-09-22T12:40:39.339+03:002011-09-22T12:40:39.339+03:00சத்திய வார்த்தையை அனாயசமா சொல்லிட்டீங்க ஸ்ரீராம்.....சத்திய வார்த்தையை அனாயசமா சொல்லிட்டீங்க ஸ்ரீராம்... நாமெல்லாம் என்ன தெய்வமா சாதாரண மனுஷா தானே? குறைகள் எப்படி பிறரிடம் இருக்கோ அதே போல் நம்மிடமும் இருக்கச்செய்யும் தானே? அப்ப குறைகளோடு ஏற்பதில் என்ன பிரச்சனை? உண்மை அன்புக்கு மட்டுமே அந்த பெருந்தன்மை இருக்கும் குறைகளோடு ஏற்கும் திண்ணம் இருக்கும் என்று மிக அருமையாக கேட்கவைத்திருக்கீங்க.<br /><br />அன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பதிந்தமைக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-27313425109333558372011-09-22T12:39:03.424+03:002011-09-22T12:39:03.424+03:00அன்பு நன்றிகள் சத்ரியன் கருத்து பதிந்தமைக்கு...அன்பு நன்றிகள் சத்ரியன் கருத்து பதிந்தமைக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.com