tag:blogger.com,1999:blog-6071132916493416929.post6408636598756689807..comments2023-08-14T11:38:42.350+03:00Comments on கதம்ப உணர்வுகள்: பகவத்கீதா...கதம்ப உணர்வுகள்http://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-6071132916493416929.post-90495210041369590842013-01-01T21:04:38.482+03:002013-01-01T21:04:38.482+03:00
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ...<br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.<br /><br />2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்<br /><br /><br />அன்புடன்<br />மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-1641151523100087112012-11-18T06:21:18.129+03:002012-11-18T06:21:18.129+03:00அட!
போட வைக்குது கதை.
பக்வத்கீதா, சௌடாம்பிகை, வி...அட! <br />போட வைக்குது கதை.<br /><br />பக்வத்கீதா, சௌடாம்பிகை, விஷ்ரூத்... பேர் எப்படி வைக்கறீங்க? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-74626529860561774432012-11-14T10:45:03.228+03:002012-11-14T10:45:03.228+03:00I liked the way the story has been dealt with... V...I liked the way the story has been dealt with... Very smooth! Very nice names...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-90181167471139551252012-11-13T16:58:43.437+03:002012-11-13T16:58:43.437+03:00உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்க...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-64802326043158292722012-11-13T09:33:38.288+03:002012-11-13T09:33:38.288+03:00இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
உங...இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் <br />உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் <br />இந்நாள் என்றும் இனிக்கும் இனிய பொன்னாளாக அமையட்டும்...... அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-68911040460607167932012-11-12T08:40:43.152+03:002012-11-12T08:40:43.152+03:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபா...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் <br />இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-25534797381868499132012-11-10T13:27:49.719+03:002012-11-10T13:27:49.719+03:00வழக்கம்போல இறுதியில் ஒரு பஞ்ச்!
கதையில் இன்னும் க...வழக்கம்போல இறுதியில் ஒரு பஞ்ச்!<br /><br />கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம்.உங்கள் கதை என்றாள் இப்படித்தான் என்று வாசகர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதற்குள் உங்கள் கதைகளின் போக்கினை மாற்றி விடுங்கள் மஞ்சு!போன கதை அன்பின் பிணைப்பும் இந்தக் கதையும் ஒரே மாதிரியான முடிவு!<br /><br />தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />அன்புடன்,<br />ரஞ்ஜனி <br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-81861993051249219822012-11-10T10:30:46.634+03:002012-11-10T10:30:46.634+03:00//Geetha Sambasivam said...
முடிவை நிச்சயமாய் எதிர...//Geetha Sambasivam said...<br />முடிவை நிச்சயமாய் எதிர்பார்க்கலைதான். :)))) ஆனாலும் ஏதோ ஒரு சின்னக் குறை தெரியறது. சின்ன விஷயத்துக்கு அழுத பகவத்கீதாவா? அவள் ஏன் அழுகிறாள் என்பது தெரிந்தும் அதைத் தெரியாதது போல் அவளுக்கு எப்படி நடந்துக்கணும் அலுவலகத்தில்னு சொல்லிக் கொடுத்த விஷ்ரூத்தா? ம்ஹூம், புரியலை. ஆனாலும் ஏதோ ஒரு நெருடல் இருக்கு.<br /><br />அலுவலகம் செல்லும் பெண்கள் அங்கே இம்மாதிரியான நிகழ்வுகளை எதிர்பார்க்கத் தானே வேண்டும். அப்படியும் இவ்வளவு மென்மையாகவா பகவத்கீதா இருப்பது? ஒருவேளை கணவனே மானேஜர் என்பதால் அதிக உரிமையோ? ம்ம்ம்ம்ம்ம்????<br /><br />இன்னிக்குத் தான் உங்க வலைப்பக்கம் வர முடிஞ்சது. மிச்சத்தையும் படிக்கணும். மெதுவாப் படிக்கிறேன்.:)))//<br /><br />ஆஹா... அன்பு வரவேற்புகள்பா கீதா...<br /><br />இனி அடுத்த முறை எழுதும்போது கவனத்தில் கொள்கிறேன்பா...<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா கீதா தங்களின் கருத்து பகிர்வுக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-82673308043076837542012-11-10T10:21:12.962+03:002012-11-10T10:21:12.962+03:00//பால கணேஷ் said...
அட! என்று விழிகளை உயர்த்தி ரசி...//பால கணேஷ் said...<br />அட! என்று விழிகளை உயர்த்தி ரசிக்க வைத்தது கடைசி பஞ்ச். பகவத் கீதான்ற பேரே ரொம்ப அருமையா இருக்கு மஞ்சு. அதே மாதிரிதான் அந்த கேரக்டரும். மானேஜரா மட்டும் இருந்திருந்தா என்ன பிராப்ளம்னு கேட்டிருப்பார். அவரே கணவனாவும் ஆயிட்டதாலதான் அப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு திட்டியிருப்பாரோன்னு தோணுது, அப்றம் வீட்ல வந்து சமாதானம் வேற. உதைக்கணும் விஷரூத்தை. மானேஜரை சமாளிக்க ஐடியா தந்தும். ரோஜாப்பூ குடுத்தும் காரியத்தை சாதிக்கறது ஆண்கள் சைகாலஜியை நல்லா அலசிப் பிழிஞ்சு காயப் போட்டிருக்கீங்க. இன்னும் நிறைய இதுமாதிரி சிறுகதைகளை நீங்க தரணும்... நாங்க ரசிக்கணும் அக்கா... ஸாரி. சிவஹரி கமெண்ட்டை படிச்சுட்டே கருத்திட்டதால வந்த பாதிப்பு... மஞ்சு!//<br /><br />ம்ம்ம்ம்.... பகவத்கீதா என்ற பெயர் என் தங்கையின் கணவரின் நண்பரின் மனைவியின் பெயர் பகவத்கீதா... அதை தான்பா கதைக்கு எடுத்துக்கிட்டேன்...<br /><br />அட உங்களுக்கும் அக்கா தாம்பா :-) நான்...<br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கணேஷா கருத்து பகிர்வுக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-27084675316105831972012-11-10T10:10:51.417+03:002012-11-10T10:10:51.417+03:00//திண்டுக்கல் தனபாலன் said...
மிகவும் அருமையான கதை...//திண்டுக்கல் தனபாலன் said...<br />மிகவும் அருமையான கதை... வாழ்த்துக்கள்...<br /><br />நன்றி...<br /><br />tm5<br />November 2, 2012 5:15 AM <br /> திண்டுக்கல் தனபாலன் said...<br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...<br /><br />நன்றி...//<br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கருத்து பகிர்வுக்கும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை இங்கு தெரியப்படுத்தியமைக்கும்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-70952032823052459392012-11-10T10:08:08.062+03:002012-11-10T10:08:08.062+03:00//இராஜராஜேஸ்வரி said...
அழகா துளிர் விட்ட அடர் சிவ...//இராஜராஜேஸ்வரி said...<br />அழகா துளிர் விட்ட அடர் சிவப்பு ரோஜா தந்த திருப்பம் மிகவும் ரசிக்கவைத்தது....பாராட்டுக்கள்..//<br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ராஜேஸ்வரி கருத்து பகிர்வுக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-53061307130957960592012-11-10T10:06:14.248+03:002012-11-10T10:06:14.248+03:00//வெங்கட் நாகராஜ் said...
சிறப்பான கதை.
இப்படித்...//வெங்கட் நாகராஜ் said...<br />சிறப்பான கதை. <br /><br />இப்படித்தான் முடியப்போகிறது என சின்னதாய் யூகம் செய்திருந்தேன்... என் யூகம் சரியாகத்தான் இருந்தது... //<br /><br />அட கண்டுப்பிடிச்சிட்டீங்களாப்பா? மனம் நிறைந்த அன்புநன்றிகள் வெங்கட் கருத்து பகிர்வுக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-89480119260242119392012-11-10T10:04:18.962+03:002012-11-10T10:04:18.962+03:00//தி.தமிழ் இளங்கோ said...
//” நேற்றைய சம்பவத்திற்க...//தி.தமிழ் இளங்கோ said...<br />//” நேற்றைய சம்பவத்திற்கு சாரி பகவத்கீதா.. அண்ட் விஷ் யூ வெரி ஹாப்பி பர்த்டே ” என்றபடி பகவத்கீதாவிடம் அடர் சிகப்பு ரோஜாப்பூக்கள் மூன்றை எடுத்து நீட்டினான் மேனேஜர் விஷ்ரூத்....//<br /><br />” இவரேதான் அவரே! அவரேதான் இவரே! “ – நல்ல கதை! நல்ல திருப்பம்!//<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா கருத்து பகிர்வுக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-20327172430923476642012-11-10T09:59:48.892+03:002012-11-10T09:59:48.892+03:00//RAMVI said...
அழகான கதை. எளிமையாக இருந்தாலும் கட...//RAMVI said...<br />அழகான கதை. எளிமையாக இருந்தாலும் கடைசி திருப்பத்தில் ஒரு பன்ச், சிறப்பாக இருக்கு மஞ்சு.//<br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ராம்வி கருத்து பகிர்வுக்கு..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-87894463635599691662012-11-10T09:55:16.756+03:002012-11-10T09:55:16.756+03:00//ராதா ராணி said...
எளிய நடையில் அருமையா எழுதியிரு...//ராதா ராணி said...<br />எளிய நடையில் அருமையா எழுதியிருக்கீங்க மஞ்சு.. வீட்டிலும் வெளியிலும் கணவன் மனைவியின் அன்பு பரிமாற்றம், மாமியார் மருமகளின் மேல் காட்டும் பாசம், எழுத்தில் நல்லா புரிய வச்சிருக்கீங்க..அருமையான சிறுகதை எழுத்தாளர் மஞ்சு பாஷிணி .. தொடருங்கள் அடுத்த சிறுகதையை ..//<br /><br />ஹை கண்டுப்பிடிச்சிட்டீங்கப்பா அன்பே பிரதானம்... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கருத்து பகிர்வுக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-33595833097987062172012-11-10T09:08:13.411+03:002012-11-10T09:08:13.411+03:00//வே.சுப்ரமணியன். said...
மிக மிக அருமை! கதையை நகர...//வே.சுப்ரமணியன். said...<br />மிக மிக அருமை! கதையை நகர்த்திய விதம், உணர்வுகளை பதிவிட்ட விதம், ஏற்ற இறக்கங்கள் என அனைத்தும் சிறப்புற அமையப்பெற்ற கதை. தன்னம்பிக்கை தரும் நல்ல கதை கடமை உணர்வையும் சுட்டி காட்டுகிறது. மிக மிக அருமை அக்கா!//<br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தம்பி கருத்து பகிர்வுக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-11005703003914343992012-11-10T09:06:29.557+03:002012-11-10T09:06:29.557+03:00//ரிஷபன் said...
அலுவலகத்தில் சட்டென்று அழுது விடு...//ரிஷபன் said...<br />அலுவலகத்தில் சட்டென்று அழுது விடுகிற பெண்கள் இப்போதும் இருக்கிறார்கள். உங்கள் கதை அவர்களுக்கு ஒரு தெளிவைத் தரட்டும் இந்த வரிகள் மூலம். <br /><br />எல்லாத்தையும் மேனேஜர் வருமுன் அவர் டேபிளில் கொண்டு வெச்சிரு.... மேனேஜர் திரும்ப உன்னை அழைத்து எதுனா கேட்கும்போது உன் நிலையை விளக்கிச்சொல்லு... அழாம சொல்லு.. நீ ஒன்னும் குழந்தை இல்லை தெரியுமா? வீட்டில் நீ எனக்கும் அம்மாவுக்கும் செல்லம் தான்... ஆனா ஆபிசுல எல்லாம் போய் அழுது குழந்தைப்போல நல்லாவா இருக்கும்? குட்டி பகவத்கீதா அழுதா ரசிக்கலாம்? வளர்ந்த பகவத் கீதா அழுதா ரசிக்கமுடியுமா? ”<br /><br />ரிஷபன் said...<br />மஞ்சுபாஷிணி "கீதாவும்" மிக அழகாய் மனதைத் தொடும் விதமாய்.. எதிர்பாரா முடிவோடு சுபமாய்.. கங்கிராட்ஸ் :)//<br /><br />அப்படியே ஆகட்டும்பா....மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரிஷபா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-72670252185663045702012-11-10T09:04:49.720+03:002012-11-10T09:04:49.720+03:00//சிவஹரி said...
கதை எங்கேயோ போய் எப்படியோ சுபமாய்...//சிவஹரி said...<br />கதை எங்கேயோ போய் எப்படியோ சுபமாய் முடிந்திருச்சே அக்கா. <br /><br />படிக்கும் வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக படைப்புகளை அமைத்தலே ஒரு படைப்பாளியின் உன்னத திறமை என்று படித்த வரிகள் நினைவிற்கு வருகின்றன.<br /><br />கணவன் விஷ்ரூத் தான் மேனேஜர் என்ற வகையில் இருந்திருக்குமானால் கதைக்கு இன்னும் கொஞ்சம் மெருகு தேவைப்படுகின்றது அக்கா. <br /><br />மனோதைரியம் இருந்தால் மட்டுமே இது போன்ற சூழல்களில் நாம் நம்மை மீட்டிட முடியும் இல்லையெனில் அழுதே மனம் கலங்கிக் கொண்டிருக்க வேண்டியது தான். <br /><br />ஆதரவாய் இரவில் அனைத்த தோளின் ஊக்கம் தான் அடுத்த நாள் பகவத் கீதாவின் வெற்றிக்கு கிரியாயூக்கியாக இருந்திருப்பதில் அன்பே சகலத்திற்கும் சரியான மருந்து என்ற கருத்தை வெளிக்காட்டி நிற்கின்றது அக்கா.<br /><br />சிறப்பான கதையினை பகிர்ந்தமைக்கு நன்றி <br /><br />அதனை மெய்பிக்கும் விதமாக தங்களது கதை அமைந்திருக்கின்றது அக்கா.//<br /><br />உண்மையே தம்பி..... இனி எழுதும் கதைகளில் கவனம் கொள்கிறேன் தம்பி. மனம் நிறைந்த அன்புநன்றிகள் கருத்து பகிர்வுக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-81140258440591961712012-11-10T09:02:14.515+03:002012-11-10T09:02:14.515+03:00//வை.கோபாலகிருஷ்ணன் said...
//” என்னடா வேற எதுவும்...//வை.கோபாலகிருஷ்ணன் said...<br />//” என்னடா வேற எதுவும் வாங்கி தரமாட்டியா பகவத் கீதாவுக்கு? “<br /><br />” அவ ரொம்ப சிம்பிள்மா எதையும் விரும்பமாட்டா... ஆனா பூ அவளுக்கு பிடிக்கும்.. //<br /><br />;))))) அருமையான பதிவு. பாராட்டுக்கள். <br /><br />பல்வேறு சூழ்நிலைகளால் விரிவாகக் கருத்திட முடியாமல் உள்ளது, மஞ்சு.<br /><br />அன்புடன்<br />கோபு அண்ணா//<br /><br />அதனால் என்ன அண்ணா.... மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா தங்களின் கருத்து பகிர்வுக்குகதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-66024278560507039222012-11-10T08:59:01.342+03:002012-11-10T08:59:01.342+03:00//Ramani said...
இன்று அலுவலகத்தில் பிரச்சனை பிரச்...//Ramani said...<br />இன்று அலுவலகத்தில் பிரச்சனை பிரச்சனை என<br />அழுது புலம்புவோருக்கு பகவத் கீதா நல்ல<br />அருமையான தீர்வைச் சொல்கிறது<br />தலைப்பும் பதிவும் <br />கதையைத் தொடங்கிய விதமும்<br />முடித்த விதமும் அற்புதம்<br />தொடர வாழ்த்துக்கள்//<br /><br />உண்மையே ரமணிசார்..... பிரச்சனைகள் இல்லாத இடம் இல்லை. ஆனால் பிரச்சனைகளை எதிர்க்கொண்டு அதை தீர்க்கும் முயற்சியில் முனைப்பாக இருக்கவேண்டும்...<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார் கருத்து பகிர்வுக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-17081177686617284682012-11-09T12:30:24.033+03:002012-11-09T12:30:24.033+03:00அட?? யாருக்கு?? நானும் வாழ்த்தறதிலே கலந்துக்கறேன்....அட?? யாருக்கு?? நானும் வாழ்த்தறதிலே கலந்துக்கறேன். இனிய மண நாள் வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-41887417612584567432012-11-09T05:18:36.945+03:002012-11-09T05:18:36.945+03:00இனிய மண நாள் வாழ்த்துகள்.... இன்று போல் என்றும் ம...இனிய மண நாள் வாழ்த்துகள்.... இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்....<br /><br /> வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-39365431168867229802012-11-05T14:58:00.327+03:002012-11-05T14:58:00.327+03:00இது நியாயமா இது? இந்த கடைசி வரி ட்விஸ்ட் நியாயமான்...இது நியாயமா இது? இந்த கடைசி வரி ட்விஸ்ட் நியாயமான்னு கேட்டேன்! இப்படியா ரெட்டை முகம் காட்டுவாங்க? ஆனாலும் நல்ல ட்விஸ்ட் தான்! யாரோ மேனேஜர் திட்டினா அழுகை வராது... காதல் கணவனே திட்டினா அதுதான் அழுகை! <br /><br />பகவத் கீதா, விஷ்ரூத்.... வித்தியாசமான பெயர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-88106457848632470822012-11-05T11:27:14.954+03:002012-11-05T11:27:14.954+03:00கடைசி தூக்கி வாரிப் போட்டது !
எப்படி முடிச்சீங்க!...கடைசி தூக்கி வாரிப் போட்டது ! <br />எப்படி முடிச்சீங்க! சிறுகதை மன்னி தான்(மன்னன்).<br />இனிய நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-76522903698707200402012-11-05T09:07:16.769+03:002012-11-05T09:07:16.769+03:00அருமையான கதை .பூவைக்கு பூதான் பிடிக்கும் சமாதானம் ...அருமையான கதை .பூவைக்கு பூதான் பிடிக்கும் சமாதானம் செய்யவும் ,சந்தித்து மகிழவும் பூ இருந்தால் போதும் என்பதை சொல்லியுள்ளீர்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com