tag:blogger.com,1999:blog-6071132916493416929.post67573082773886138..comments2023-08-14T11:38:42.350+03:00Comments on கதம்ப உணர்வுகள்: கதை 15. ரம்ஜான் பரிசுகதம்ப உணர்வுகள்http://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-6071132916493416929.post-20107770412922373712011-09-28T14:43:01.916+03:002011-09-28T14:43:01.916+03:00எப்படி நுழையுமென்று சொல்ல முடியாத காற்று காதல். ஆச...எப்படி நுழையுமென்று சொல்ல முடியாத காற்று காதல். ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே என்று முடிக்காதது நன்று.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-26294168318764582382011-09-27T14:29:00.674+03:002011-09-27T14:29:00.674+03:00ரொம்ப அருமையா கதையை சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்...ரொம்ப அருமையா கதையை சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு. நானும் உங்க ஃபாலோவரா இணைச்சுகிட்டென்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-10975696492752001612011-09-27T09:23:35.791+03:002011-09-27T09:23:35.791+03:00முதன்முறையாக உங்கள் எழுத்தைப் படித்தேன். கதை நன்று...முதன்முறையாக உங்கள் எழுத்தைப் படித்தேன். கதை நன்று. படித்ததும் நான் நினைத்தது - முஸ்லிம் வாசகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதுதான். நீங்களே எழுதிவிட்டீர்கள், இந்த கதையை கேட்டு வாங்கிய அல்லாவுதீன் இதை நிராகரித்துவிட்டார் என்று. - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-4456570071622941832011-09-22T12:56:16.068+03:002011-09-22T12:56:16.068+03:00அன்பு நன்றிகள் அம்பாளடியாள் கருத்து பதிந்தமைக்கு....அன்பு நன்றிகள் அம்பாளடியாள் கருத்து பதிந்தமைக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-45242085734844980292011-09-18T16:26:20.522+03:002011-09-18T16:26:20.522+03:00.நெஞ்சை நெகிழவைத்த அருமையான கதை சகோதரி ஃபாத்திமாவி....நெஞ்சை நெகிழவைத்த அருமையான கதை சகோதரி ஃபாத்திமாவின் <br />பண்பையும் ஒழுக்கத்தையும் பாராட்டித் தெய்வம் கொடுத்த அழகிய <br />வாழ்க்கைத்துணைதான் அந்த ரமேஸ் என்பதனை வாசிக்கும் எமக்கும் <br />ஒரு கதைபோன்று இல்லாமல் ஏதோ நிஜமான சம்பவத்தை நேரில்க் கண்டு <br />உணர்வதுபோல் மிக அழகாக உணர்வுபூர்வமாகச் சித்தரித்துள்ளீர்கள் .கதையின் ஆரம்பமும் முடிவும் அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்தும் <br />எழுதுங்கள் சகோதரி .நன்றி இப் பகிர்வுக்கு .............அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-7603617382642023922011-09-17T19:01:00.262+03:002011-09-17T19:01:00.262+03:00அன்பு நன்றிகள் கீதா கருத்து பதிந்தமைக்கு....அன்பு நன்றிகள் கீதா கருத்து பதிந்தமைக்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-81528427556796689632011-09-17T13:36:30.921+03:002011-09-17T13:36:30.921+03:00நட்புக்கும் உறவுக்கும் மதம் அல்ல மனமே முக்கியம் என...நட்புக்கும் உறவுக்கும் மதம் அல்ல மனமே முக்கியம் என்று சொல்லும் உங்கள் கதை அருமை. வாழ்த்துக்கள்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-52517436695023456192011-09-15T16:45:04.979+03:002011-09-15T16:45:04.979+03:00அன்பு நன்றிகள் மாலதி கருத்தை உள்வாங்கி பதிந்தமைக்க...அன்பு நன்றிகள் மாலதி கருத்தை உள்வாங்கி பதிந்தமைக்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-33764538440896082352011-09-15T16:44:29.344+03:002011-09-15T16:44:29.344+03:00வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு அன்பு நன்...வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு அன்பு நன்றிகளுடன் கூடிய வாழ்த்துகள் ராஜேஷ்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-74473853091675648952011-09-15T16:43:33.047+03:002011-09-15T16:43:33.047+03:00அன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பதிந்தமைக்கு...அன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பதிந்தமைக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-15641462242788256012011-09-15T16:41:28.116+03:002011-09-15T16:41:28.116+03:00அன்பின் சந்திரகௌரி.....
அன்பு நன்றிகள்பா கருத்து ...அன்பின் சந்திரகௌரி.....<br /><br />அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-996988754872361852011-09-15T16:32:43.878+03:002011-09-15T16:32:43.878+03:00அன்பு வரவேற்புகள் நெல்லி மூர்த்தி...
உங்கள் தளம் ...அன்பு வரவேற்புகள் நெல்லி மூர்த்தி...<br /><br />உங்கள் தளம் வந்து பார்த்தேன்பா... மிக அருமையாக இருந்தது....<br /><br />அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-25944058147736872532011-09-15T16:27:09.125+03:002011-09-15T16:27:09.125+03:00அன்பு வரவேற்புகள் தக்குடு... உங்கள் தளம் வந்து பார...அன்பு வரவேற்புகள் தக்குடு... உங்கள் தளம் வந்து பார்த்தேன், மிக அருமைப்பா..<br /><br />அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-20372880859263194652011-09-13T18:58:44.708+03:002011-09-13T18:58:44.708+03:00அருமையான கதை தங்கு தடையின்றி நீரோட்டமாய் அழகாய் செ...அருமையான கதை தங்கு தடையின்றி நீரோட்டமாய் அழகாய் சென்றது . உங்களை அறிமுகம் செய்த ராஜேஷுக்கு நன்றி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-23759981841932117402011-09-13T11:51:31.686+03:002011-09-13T11:51:31.686+03:00இது சிறுகதை அல்லது நெடுங்கதை என எப்படி எடுத்து க...இது சிறுகதை அல்லது நெடுங்கதை என எப்படி எடுத்து கொண்டாலும் கதையின் கருவும் சொல்லுகிற பங்கும் நல்ல சிறுகதைக்குரிய இலக்கணத்தை பெறுகிறது முரண்பட்ட குடும்பம் அனைவரையும் அரவணைத்து செல்லும் பக்குவம் என எல்லா இடங்களிலும் நிமிர்ந்து நிற்கிறது உங்களின் கதை அமைப்பு அதாவது கலை கலைக்காகவே என்கிற வறட்டு தத்துவம் போலில்லாமல் கதையும் இலக்கியங்களும் வாழும் மக்களுக்காகவே என்கிற உயரிய பின்புலத்தை கொண்டு சிறக்கிறது பாராட்டுகள்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-30913577602601906022011-09-13T05:31:55.563+03:002011-09-13T05:31:55.563+03:00இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த...இன்றைய வலைச்சரத்தில் தங்களை<br />அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக<br />நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-32142970283570329022011-09-13T05:09:52.226+03:002011-09-13T05:09:52.226+03:00This comment has been removed by the author.மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-11997802816381090882011-09-12T21:31:44.405+03:002011-09-12T21:31:44.405+03:00அன்பு நன்றிகள் வேதாம்மா கருத்து பதிந்தமைக்கு....
...அன்பு நன்றிகள் வேதாம்மா கருத்து பதிந்தமைக்கு....<br /><br />அட அனுப்பினேன் வேதாம்மா வேண்டாம்னு ரிஜக்ட் ஆகிவிட்டது....:)கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-65298318379164749172011-09-12T17:49:23.363+03:002011-09-12T17:49:23.363+03:00நல்ல மனங்களுக்கு நல்லதே நடக்கும் என்ற கருத்து அழுத...நல்ல மனங்களுக்கு நல்லதே நடக்கும் என்ற கருத்து அழுத்தமாய் விதைக்கப் பட்டிருக்கிறது. மதங்களில் அல்ல, மனங்களில்தான் வாழ்க்கை என்பதும் நிறுவப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-90196205475107153332011-09-12T17:03:16.328+03:002011-09-12T17:03:16.328+03:00நல்லதொரு கருவில் வந்த முற்போக்குக் கதை. மதம் என்னு...நல்லதொரு கருவில் வந்த முற்போக்குக் கதை. மதம் என்னும் மதம் பிடித்த மனிதன், மனிதம் பார்க்கும் நிலை ஏற்பட வேண்டும் என்று எடுத்துரைக்கும் சிந்தனை வடிவம். மஞ்சுபாஷினி நீங்கள் கதை சொல்லும் பாங்கு மிகவும் அருமையாக இருக்கின்றது.வாசித்துச் செல்லுகின்ற போது அடுத்து என்னவரும் என்ற ஏக்கம் மனதிலே தென்படுகின்றது.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-1138435039992483092011-09-12T17:02:54.718+03:002011-09-12T17:02:54.718+03:00நல்லதொரு கருவில் வந்த முற்போக்குக் கதை. மதம் என்னு...நல்லதொரு கருவில் வந்த முற்போக்குக் கதை. மதம் என்னும் மதம் பிடித்த மனிதன், மனிதம் பார்க்கும் நிலை ஏற்பட வேண்டும் என்று எடுத்துரைக்கும் சிந்தனை வடிவம். மஞ்சுபாஷினி நீங்கள் கதை சொல்லும் பாங்கு மிகவும் அருமையாக இருக்கின்றது.வாசித்துச் செல்லுகின்ற போது அடுத்து என்னவரும் என்ற ஏக்கம் மனதிலே தென்படுகின்றது.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-73400453770684986532011-09-12T13:31:06.519+03:002011-09-12T13:31:06.519+03:00கொஞ்சம் பெரிய கதை என்றாலும் அருமையா இருக்கு...!!!கொஞ்சம் பெரிய கதை என்றாலும் அருமையா இருக்கு...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-87247148693744097912011-09-12T09:26:10.275+03:002011-09-12T09:26:10.275+03:00இக்கதையில் வருபவர்கள் பலரை நாம் நேரில் காண்கின்றோம...இக்கதையில் வருபவர்கள் பலரை நாம் நேரில் காண்கின்றோம். மதம் வேண்டாம்; மனிதம் போதும்! எனும் சூழல்... பாதிக்கப்பட்ட, உயிரின் விளிம்பிற்க்கு சென்று மறுவாழ்வு பெற்ற யதார்த்த நாயகர்களுக்கு எளிதில் கிட்டிவிடும். முடிவு “கவி நயம்”!நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-44414435390642047212011-09-12T09:09:19.648+03:002011-09-12T09:09:19.648+03:00உணர்ச்சிப்பெருக்குடன் அமைந்த கதை வாழ்த்துக்கள்!!உணர்ச்சிப்பெருக்குடன் அமைந்த கதை வாழ்த்துக்கள்!!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-72470608231570548422011-09-11T22:26:50.318+03:002011-09-11T22:26:50.318+03:00ஓ!...மஞ்சும்மா முதன் முதலா உங்க கதை வாசித்தேன் மிக...ஓ!...மஞ்சும்மா முதன் முதலா உங்க கதை வாசித்தேன் மிக பிரமாதமாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள். கதை போகும் போக்கில் முடிவு ஊகிப்பேன் இது எதுவுமே நான் ஊகிக்க வில்லை. அருமை. இதை நீங்கள் ஏதும் பத்திரிகைக்கோ அன்றி சஞ்சிகைகளுக்கோ நிச்சயமாக அனுப்பலாம். இறை அருள் கிட்டட்டும்.Anonymousnoreply@blogger.com