tag:blogger.com,1999:blog-6071132916493416929.post8082950387244800667..comments2023-08-14T11:38:42.350+03:00Comments on கதம்ப உணர்வுகள்: அழகே என் அற்புதமே....கதம்ப உணர்வுகள்http://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6071132916493416929.post-22861258797567953002014-10-25T13:38:02.948+03:002014-10-25T13:38:02.948+03:00அழகான கவிதை மஞ்சுபாஷினி! நலம் தானே? என் கும்பகர்ண ...அழகான கவிதை மஞ்சுபாஷினி! நலம் தானே? என் கும்பகர்ண உறக்கத்திலிருந்து விழித்து மீண்டும் வானவில் மனிதனில் பதிவுகள் போடத் துவங்கியுள்ளேன். அவை உங்கள் பார்வைக்கு . இனி அடிக்கறி பதிவுகள் வரும். நீநாளும் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பைத் தெரிவியுங்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-45688093088315983082014-07-19T10:08:13.666+03:002014-07-19T10:08:13.666+03:00வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்ற...வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார்.வாழ்த்துக்கள்.<br />www.ponnibuddha.blogspot.in<br />www.drbjambulingam.blogspot.inசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-55155644267840951872014-07-19T04:13:16.091+03:002014-07-19T04:13:16.091+03:00தங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது...தங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது.//http://blogintamil.blogspot.in/2014/07/around-the-world.html// நன்றி மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-15881333976136946682014-06-28T07:44:54.874+03:002014-06-28T07:44:54.874+03:00உண்மையில் அழகான அற்புதமான படம். அந்தப் பிஞ்சு குழ...உண்மையில் அழகான அற்புதமான படம். அந்தப் பிஞ்சு குழந்தை போலவே கவிதையும் மிக அழகு !<br />வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-56439953799911568552014-06-27T00:42:24.859+03:002014-06-27T00:42:24.859+03:00சிறப்பான கவிதை...
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக...சிறப்பான கவிதை...<br />வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...<br /><br />http://pandianinpakkangal.blogspot.comPandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-89481210750250465322014-06-26T20:56:52.628+03:002014-06-26T20:56:52.628+03:00அன்புள்ள மஞ்சு, தங்களின் இந்தப்பதிவு இன்று 26.06.2...அன்புள்ள மஞ்சு, தங்களின் இந்தப்பதிவு இன்று 26.06.2014 வலைச்சரத்தில் பாராட்டிப் பேசப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-45256160736900040242014-06-26T20:36:31.342+03:002014-06-26T20:36:31.342+03:00வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-55662791450295661712014-06-26T19:28:45.239+03:002014-06-26T19:28:45.239+03:00குழந்தையைப் பார்த்துக் கொண்டிருத்தல் இனிமை தான்..
...குழந்தையைப் பார்த்துக் கொண்டிருத்தல் இனிமை தான்..<br />அருமை சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-52852140938100451092014-04-30T05:48:55.636+03:002014-04-30T05:48:55.636+03:00வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க ...வணக்கம் நண்பர்களே<br /><br />உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி <a href="http://www.bigmasstemplate.com/" rel="nofollow">இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்</a>testhttps://www.blogger.com/profile/04363881819997783254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-2378387130040515782014-04-15T20:42:39.937+03:002014-04-15T20:42:39.937+03:00அருமை.சகோதரி
படிப்பு நிமித்தம் பிரிந்து சென்ற மகன...அருமை.சகோதரி <br />படிப்பு நிமித்தம் பிரிந்து சென்ற மகனை எண்ணி தவிக்கின்ற தருணத்தில் , உணர்வுகளைத் தட்டி எழுப்பிய கவிதை இது,சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-33514900105244553402014-04-13T14:42:16.594+03:002014-04-13T14:42:16.594+03:00பச்சிளங்குழந்தை பல கவிதைகள் படைக்கும். பல இரசனைகளை...பச்சிளங்குழந்தை பல கவிதைகள் படைக்கும். பல இரசனைகளை உயர்விக்கும். தாயின் பெருமிதத்தை மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள் மஞ்சு!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-15473372127786613182014-04-06T06:43:49.502+03:002014-04-06T06:43:49.502+03:00மூணாவதா !
பொண்ணா இருந்தா
அதிருஷ்டம் தான்.
சுப்ப...மூணாவதா !<br />பொண்ணா இருந்தா <br />அதிருஷ்டம் தான். <br /><br />சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-31821535867160705362014-04-03T12:46:11.311+03:002014-04-03T12:46:11.311+03:00 ; நன்று! ; நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-62974605707368461362014-04-02T08:42:41.571+03:002014-04-02T08:42:41.571+03:00///// உன் இனிமையான செயல்களை
காணும் பாக்கியம்
என்ன...///// உன் இனிமையான செயல்களை<br />காணும் பாக்கியம்<br />என்னைப்போல் யாருக்கு<br />கிடைக்கும் இந்த வரம் !!! /////<br /><br />இது கொஞ்சம் உயர்வு நவிற்சியாக இருக்கக்கூடும்.. உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் வாய்த்திருக்கும் வரம்தான் அது..!ஊசிhttps://www.blogger.com/profile/17807146989153176517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-90339429648293904382014-04-02T08:42:00.219+03:002014-04-02T08:42:00.219+03:00///// உன் இனிமையான செயல்களை
காணும் பாக்கியம்
என்ன...///// உன் இனிமையான செயல்களை<br />காணும் பாக்கியம்<br />என்னைப்போல் யாருக்கு<br />கிடைக்கும் இந்த வரம் !!! /////<br /><br />இது கொஞ்சம் உயர்வு நவிற்சியாக இருக்கக்கூடும்.. உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் வாய்த்திருக்கும் வரம்தான் அது..!ஊசிhttps://www.blogger.com/profile/17807146989153176517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-8020202305655191362014-04-01T18:15:32.507+03:002014-04-01T18:15:32.507+03:00அழகாய் கிடைத்த அற்புத வரம்..!அழகாய் கிடைத்த அற்புத வரம்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-40947064338668075132014-04-01T11:42:17.096+03:002014-04-01T11:42:17.096+03:00அழகான கவிதை.. குழந்தை என்றும் ரசிக்கும் ஒரு படைப்ப...அழகான கவிதை.. குழந்தை என்றும் ரசிக்கும் ஒரு படைப்பு..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-28176235952903130272014-04-01T07:11:24.611+03:002014-04-01T07:11:24.611+03:00என் வாழ்க்கை ரசனையாக்க
வந்த அற்புதம்
“ நீ “//
...என் வாழ்க்கை ரசனையாக்க<br />வந்த அற்புதம் <br />“ நீ “//<br /><br />அருமை.<br />குழந்தைகள் வாழ்க்கையை ரசனையாக்க வந்தவர்கள் தான்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-88580335589225341062014-04-01T03:02:17.056+03:002014-04-01T03:02:17.056+03:00குழந்தைகளைப் பார்த்து கொண்டே இருப்பது ரொம்பவும் சு...குழந்தைகளைப் பார்த்து கொண்டே இருப்பது ரொம்பவும் சுகமான விஷயம். உங்கள் கவிதையும் படித்துக் கொண்டே இருக்கலாம்! <br /><br />ரசித்தேன்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-17760939005225144262014-03-31T20:20:34.647+03:002014-03-31T20:20:34.647+03:00அழகிய கவிதை அந்தக் குழந்தையைப் போலவே...
kbjana.blo...அழகிய கவிதை அந்தக் குழந்தையைப் போலவே...<br />kbjana.blogspot.comகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-53530675990923750732014-03-31T20:19:02.327+03:002014-03-31T20:19:02.327+03:00//உன் கண்களில் உறக்கம் கூட அழகாய்...// ஆஹா என்ன கற...//உன் கண்களில் உறக்கம் கூட அழகாய்...// ஆஹா என்ன கற்பனை நயம்! கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-19274843926593130612014-03-31T18:57:20.570+03:002014-03-31T18:57:20.570+03:00மழலை நிச்சயம் அற்புதம் தான் மன்ச்சூ! போட்டோவில் அந...மழலை நிச்சயம் அற்புதம் தான் மன்ச்சூ! போட்டோவில் அந்த வெளிநாட்டுத் தாயின் முகத்தில்தான் எத்தனை பெருமிதம். ரசனையான கவிதை அருமை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-34495140025210605692014-03-31T17:29:06.336+03:002014-03-31T17:29:06.336+03:00அற்புதமான வரம்... அற்புதமான வரம்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-51581875534453753402014-03-31T17:17:05.768+03:002014-03-31T17:17:05.768+03:00அற்புதமான அழகான ஆக்கம்,
தலைப்பைப்போலவே .......
அ...அற்புதமான அழகான ஆக்கம், <br />தலைப்பைப்போலவே ....... <br />அந்தப்படத்தைப்போலவே ....... <br />பால்கோவா போலவே........ <br /><br />பாராட்டுக்கள் மஞ்சு.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6071132916493416929.post-87117452685439839402014-03-31T17:04:27.366+03:002014-03-31T17:04:27.366+03:00குழந்தை! வாழ்நாள் முழுவதும் ரசித்துக் கொண்டே இருக...குழந்தை! வாழ்நாள் முழுவதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்! அருமையான கவிதை! பாராட்டுக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com