அன்பு நண்பர்களே,
இன்று முதல் வலைச்சரத்தில் ஏழு நாட்கள் என் மனம் கவர் பதிவுகளை அறிமுகப்படுத்த இருக்கிறேன். எல்லோரும் என் உடன் பயணிக்க வேண்டுகிறேன்.
மஞ்சுபாஷிணி அறிமுகம்
24.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - முதல் நாள்
25.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - இரண்டாம் நாள்
26.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - மூன்றாம் நாள்
27.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - நான்காம் நாள்
28.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஐந்தாம் நாள்
29.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஆறாம் நாள்
30.11.2014 - வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஏழாம் நாள்
விடைபெறுதல்
Tweet |
ம்ம்ம்ம்.....
ReplyDeleteம்ம்ம் :)
Deleteவாழ்த்துக்கள் அக்கா...
ReplyDelete24.1.2014 அப்படின்னு இருக்கவும் முன்பு வலைச்சர ஆசிரியராய் இருந்த போது இட்ட பதிவோன்னு நினைச்சேன். 24.11.2014 அப்படித்தானே?
ஆமாம்பா 24.11.2014 என்னோட கீ போர்ட்ல 1 சம் டைம்ஸ் வேலை செய்வதில்லைப்பா :)
Deleteவாழ்த்துக்கள் :)
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா..
Deleteவாழ்த்துக்கள்!! ஆகா இப்போ புரிஞ்சுடுச்சு முகநூல் கேள்வி :)
ReplyDeleteவாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅறிமுகத்திற்க்கு நன்றி சகோ.
ReplyDeleteதொடருங்கள்....,
தொடர்வேன்...