"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 28, 2010

உன்னையே சுவாசித்துக்கொண்டு....

நிமிடத்தில் மாறிய மனதிற்காக
காதலின் இனிய மொழிக்காக
காத்திருக்கும் அன்பு இதயத்திற்க்காக
மௌன மொழி பேசும் கண்களுக்காக
கண்ணே நானும் உன் வழி பார்த்திருப்பேன்
உன்னையே சுவாசித்துக்கொண்டு என்றும் உனக்காக....

2 comments:

  1. நானும் அப்படியேதான் மஞ்சு.

    ReplyDelete
  2. அட சத்தியா எப்ப வந்தீங்க? எப்படி இருக்கீங்க? உங்களை ரொம்ப நாட்களாக நிலாமுற்றத்தில் காணலையே? உங்க தொலைபேசி எண்ணும் இல்லை... சௌக்கியமாக இருக்கீங்களா? வீட்டில் அனைவரும் நலமா?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...