"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, November 28, 2010

பற்றற்ற நிலையை வேண்டி....

மனம் அமைதியற்று
நிலை தடுமாறி
கண்கள் பொலிவிழந்து
ஊண் உறக்கம் மறந்து
பிரிவின் ஏக்கம் மட்டும்
விடாது வலித்துக்கொண்டு
நினைவுகளை வலிய
பிடிவாதமாய் தன்னுள்
இருத்திக்கொண்டு
பற்றற்ற நிலையினை வேண்டி
ஒற்றையாய் பாதையில்
போய்க்கொண்டிருக்கிறது
நல்நட்பு ஒன்று..........

3 comments:

  1. சபாஷ் அருமையான வரிகள் அக்கா ரொம்ப நல்லா இருக்கு பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  2. அன்பு நன்றிகள் யூஜின்...

    ReplyDelete
  3. நல்ல நட்பு எப்போதும் சோதனைகளை சந்திக்கும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...