உங்கள் வரிகளை பார்க்கும்போதெல்லாம் ஈருடல் ஓருயிர் அரைகுறையாக நிற்கும் நினைவு வந்துவிடுகிறதுப்பா.. எப்படியாவது முடித்துவிடவேண்டும்... அன்பு நன்றிகள் அப்பாதுரை...
நீ தேக்கிவைத்த நீர் உறிஞ்ச நீள்கின்ற என் வேர்கள் வாடி நிற்கின்றன வந்துவிடு பெரு மழையே !! அக்கா நச் நச் னு எழுதுறீங்க !! மனசுல ஊறிக்கிட்டே இருக்கு உங்கள் கவிவரிகள்!
அன்புடையீர்! வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள். வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/2.html திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள் வலைத்தளம்: கதம்ப உணர்வுகள் manjusampath.blogspot.com இனிய இம்சை....http://manjusampath.blogspot.in/2014/11/blog-post_26.html http://manjusampath.blogspot.in/2014/02/blog-post.html
நேசத்தின் நிழல் http://manjusampath.blogspot.in/2013/08/blog-post_5.html அதீத அன்பு http://manjusampath.blogspot.in/2012/11/blog-post_17.html காதலாய் //manjusampath.blogspot.in/2012/09/blog-post_3.html நீ மட்டுமே வேண்டும் http://manjusampath.blogspot.in/2012/09/blog-post.html சொல்லிவிடு http://manjusampath.blogspot.in/2007/12/blog-post_153.html திருமதியாக்கி விடேண்டா...
நன்றி! நட்புடன், புதுவை வேலு www.kuzhalinnisai.blogspot.com FRANCE
வணக்கம்
ReplyDeleteரசிக்க வைக்கும் வரிகள் பகிர்வுக்கு
வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
அன்பு நன்றிகள் ரூபன்..
Deleteநேசத்தின் நிழல்... தலைப்பும், படத்தேர்வும், பாடலும், பொருளும் மிக அருமையாக உள்ளன.
ReplyDelete//தன்னை வெளிப்படுத்தா நேசத்தின் நிழல் நிலத்தடி நீராய் யாரும் அறியாவண்ணம் ஊறிக்கொண்டு காத்திருக்கிறது பெருமழையாய் பொழிந்து உன் மனதை நனைத்துவிட !!!!//
சீக்கிரமாகப் பொழிந்து நனைக்கக் கடவது. ததாஸ்து ! ;)))))
ஆஹா அண்ணா.. அன்பு நன்றிகள் அண்ணா..
Deleteஅருமை என்று சொல்லிப் போக முடியவில்லை.ஒட்டிக் கொண்டு உடன் வருகின்றன வரிகள்.
ReplyDeleteஉங்கள் வரிகளை பார்க்கும்போதெல்லாம் ஈருடல் ஓருயிர் அரைகுறையாக நிற்கும் நினைவு வந்துவிடுகிறதுப்பா.. எப்படியாவது முடித்துவிடவேண்டும்... அன்பு நன்றிகள் அப்பாதுரை...
Deleteமிக மிக அற்புதம்
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அன்பு நன்றிகள் ரமணிசார்.
Deleteகவிதை ரொம்ப நல்லாயிருக்கு....
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா.
அன்பு நன்றிகள் சே.குமார்.
Deleteசிறு கவிதை என்றாலும் நச்சென்று இருக்கிறது பாராட்டுக்கள்
ReplyDeleteஅன்பு நன்றிகள் சகோ.
Deleteபல தடவை படித்து படித்து ரசித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது த.ம 2
ReplyDeleteஎனக்கும்பா... அன்பு நன்றிகள் சகோ.
Deleteஅருமை கவிதையின் பாடு பொருள்!
ReplyDeleteஅன்பு நன்றிகள் நண்பர்.
Deleteநீ தேக்கிவைத்த நீர் உறிஞ்ச
ReplyDeleteநீள்கின்ற என் வேர்கள்
வாடி நிற்கின்றன
வந்துவிடு பெரு மழையே !!
அக்கா நச் நச் னு எழுதுறீங்க !!
மனசுல ஊறிக்கிட்டே இருக்கு உங்கள் கவிவரிகள்!
ஆஹா தொடர் கவிதை அழகாக இருக்கிறதே மைதிலி.. ரசித்தேன்பா..
Deleteஅன்பு நன்றிகள் மைதிலி.
நேசத்தின் நிழல்
ReplyDeleteநெஞ்சம் நிறைக்கிறது ..பாராட்டுக்கள்..!
அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி.
Deleteசெம்புலப் பெயல் நீராய் கலக்க வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅட.... இதுவும் நல்லா தான் இருக்கு.. அன்பு நன்றிகள் நண்பர்.
Deleteஅழகான வரிகள். ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅன்பு நன்றிகள் ஆதி..
Deleteஅன்பு நன்றிகள் சார்... நீங்க தானே தமிழ் மணமும் இணைத்தது. அதையும் கண்டேன்.
ReplyDeleteஎன் மனத்தையும் தானே அக்கா ? :)) அருமையான உணர்வு !
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா .த .ம .4
ஆமாம் தங்கையே.... மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கை !
DeleteUn megam nanaikkathan en nenjam kathirukkiratho,
ReplyDeleteEn dhagam theerumo? Un mogham thangumo?
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சகோ !
Deleteரசனைமிக்க நல்லொதிரு கவிதை.வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் சகோ !
Deleteரசித்தேன்
ReplyDeleteஅருமை சகோதரியாரே
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார் !
Deleteபேரன்புக்கு விளக்கம் கவிதை! வரிகள் ஒவ்வொன்றும் ரசனையில் தோய்ந்து ரசிக்க வைத்தன மன்ச்சூ!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா !
Deleteஅழகிய கவிதை..... ரசித்தேன்....
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் வெங்கட் !
Deleteஅருமையாக சொன்னீர்கள் அக்கா!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் வசு !
Deleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/2.html
திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்
வலைத்தளம்: கதம்ப உணர்வுகள்
manjusampath.blogspot.com
இனிய இம்சை....http://manjusampath.blogspot.in/2014/11/blog-post_26.html
http://manjusampath.blogspot.in/2014/02/blog-post.html
நேசத்தின் நிழல்
http://manjusampath.blogspot.in/2013/08/blog-post_5.html
அதீத அன்பு
http://manjusampath.blogspot.in/2012/11/blog-post_17.html
காதலாய்
//manjusampath.blogspot.in/2012/09/blog-post_3.html
நீ மட்டுமே வேண்டும்
http://manjusampath.blogspot.in/2012/09/blog-post.html
சொல்லிவிடு
http://manjusampath.blogspot.in/2007/12/blog-post_153.html
திருமதியாக்கி விடேண்டா...
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE