"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, September 9, 2007

பிரிவின் வலி

காத்திருக்க காத்திருக்க தான்
உன்னை பிரிந்திருக்கும் வலியை உணர்கிறேன்
சில நாட்கள் காக்க வைத்தாய் விளையாட்டாக‌
அப்பொழுதும் அறியவில்லை நீ
என்னை நிரந்தரமாக பிரிய வைக்கும்
பரிட்ஷை என்று பிரித்துச்சென்ற‌
காலனுக்கும் புரியவில்லை என் மனக்கவலை....

2 comments:

  1. அட பாவமே - அன்பின் மஞ்சுபாஷினி - காலன் பிரித்துச் சென்று விட்டானா ? காத்திருந்தது சோதனைக் காத்திருப்பா ? நிரந்தரமாக காலன் பிரித்தே விட்டானா ? ம்ம்ம்ம்ம்ம்ம் மனக்கவலை....... நட்புடன் சீனா

    ReplyDelete
  2. பிரிவின் வலியை காலனுக்கு தெரியாது,
    காலம்தான் தீர்க்க முடியும்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...