"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, September 9, 2007

டி.. டீ....டீ..டீ.டி...டீடீடீடீ

என் தலையோடு ஏனடா முட்டினாய்
ஐயோ கொம்பு முளைத்து விடும்
என்னடி செய்ய சொல்கிறாய்
திரும்ப ஒரு முறை முட்டி விடடா..
முட்டி விட்டால் கொம்பு வராதா
இல்லை காதல் வரும்.....

2 comments:

  1. அன்பின் மஞ்சுபாஷினி - கொம்பு வருகிறதோ இல்லையோ காதல் வரும். சிந்தனை சரி - இரு முறை முட்டினால் அதுவும் இருவரின் இணக்கத்துடன் - நிச்சயம் காதல் வரும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. ஹா ஹா முட்டினால் காதலா.. பேஷ்.. இது தெரியாம ஏமாந்துட்டேனே

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...