"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, September 19, 2007

நட்பை உயர்வாய் கருது..

காதலின் மேல் நம்பிக்கையில்லை
ஏனெனில் நான் காத‌லித்த‌தில்லை
ஆனால் ந‌ட்பை உய‌ர்வாய் ம‌திப்பேன்
ஏனெனில் ந‌ட்பு கொடுத்த‌து வைர‌ங்க‌ள்
அத்த‌னையும் வைர‌ங்க‌ள்
இத்த‌னை வைர‌ங்க‌ளை பெற நான்
எத்த‌னை இழ‌ந்திருப்பேன்
இழ‌ந்த‌தும் வைர‌ங்க‌ளையே...

2 comments:

  1. அன்பின் மஞ்சுபாஷினி - நட்பினை இழந்து நடபினைப் பெறுவது இயல்பு - தவிர்க்க இயலாது - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. நட்பு அந்த வைரத்தை விட உயர்வு..

    ஒன்று போனால் இன்னொன்று கிடைத்துவிடும்..

    அருமையான நட்புக்கு என்றுமே சலாம் !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...