"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, September 10, 2007

நட்பு பாரமில்லை நண்பனே....

வினையை விலை கொடுத்து வாங்காதே
நட்பை பாரமென்று விலகாதே
என் நட்பு உன்னை காயப்படுத்தாது
விலகி போக எண்ணாதே
எனை விட்டு விலகி போக எண்ணாதே
உன் கவலை மறக்க நான் வேண்டும்
உனக்கு நான் வேண்டும் என்றும் என்றென்றும்....

4 comments:

  1. நட்பின் பிரிவு - நட்பு வேண்டுவது - அருமை - நட்பு என்றுமே பிரியாமல் இருப்பது நன்று - நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. நட்பில் ஒருவருக்கொருவர் வேண்டும்.. அதை உறுதி செய்யும் வரிகளில் மிளிர்கிறது பேரன்பு.

    ReplyDelete
  3. //cheena (சீனா) said...
    நட்பின் பிரிவு - நட்பு வேண்டுவது - அருமை - நட்பு என்றுமே பிரியாமல் இருப்பது நன்று - நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி - நட்புடன் சீனா//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சீனா அண்ணா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  4. //ரிஷபன் said...
    நட்பில் ஒருவருக்கொருவர் வேண்டும்.. அதை உறுதி செய்யும் வரிகளில் மிளிர்கிறது பேரன்பு.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரிஷபா கருத்து பகிர்வுக்கு

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...