"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 12, 2010

எப்போது எப்போது?

நட்பு கொள்ள துடித்திடும் மனது
காதலை சொல்ல தயங்கிடும் வயது

உழைப்பைக்கொண்டு முன்னேறும்போது
தன்னடக்கம் கொண்டு பணிவுடன் நிற்கும்போது

வெற்றிகள் வந்து குவிந்திடும்போது
அன்பு புன்னகையை பகிர்ந்திடும்போது

தயங்காது காதல் சொல்லிவிடு அப்போது
அன்போடு அணைத்துக்கொள்வாள் இசைவோடு....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...