"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 5, 2010

என்றும் இணைந்திருப்போம்..

ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டு
ஒருவர் மூச்சை
ஒருவர் உண்டு

கனவுகளை அழகாய்
சுமந்துக்கொண்டு
கற்பனை வானில்
மிதந்துக்கொண்டு

நம்மை நாமே
நன்றாய் ரசிப்போம்
நம் காதலை என்றும்
மறக்காதிருப்போம்

நம் கடமைகளில்
மூழ்கி இருப்போம்
அன்பால் இருவரும்
என்றும் இணைந்திருப்போம்...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...