"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 6, 2011

காதல்... காதல்....

காதல்.... காதல்...

நம்பிக்கையின் ஈரம் மனதில் இருக்கும்வரை
நம்பி கைப்பிடித்தவரை விடுவதில்லை காதல்.....

அன்பைக்கொடுத்து கைக்கோர்த்தவரை
அன்பையே தந்து சொர்க்கம் காட்டிவிடும் காதல்.....

கண்ணியம் குறையாது மாசற்ற மனத்தவரை
கண்ணீரால் பாவங்களை கரைத்துவிடும் காதல்.....

மன்னித்து குற்றங்களை மறந்துவிடும்வரை
மங்காது மனதில் நிலைத்து நின்றுவிடும் காதல்.....

1 comment:

  1. முதல் காதல் மழை பொழிந்ததே... மனதில் நின்று விடும் காதல் கவிதை கட்டம் கட்டி கலக்குதுங்கோ... வாழ்த்துக்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...