"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, December 18, 2007

பிரிவின் வலி

காத்திருக்க காத்திருக்க தான்
உன்னை பிரிந்திருக்கும்
வலியை உணர்கிறேன்
சில நாட்கள் காக்க வைத்தாய்
விளையாட்டாக‌
அப்பொழுதும் அறியவில்லை
நீ என்னை நிரந்தரமாக பிரிய வைக்கும்
பரிட்ஷை என்று
பிரித்துச்சென்ற‌ காலனுக்கும்
புரியவில்லை என் மனக்கவலை....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...