"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

காதல் படுத்தும் பாடு....

உண்மையை நேசிப்பவன் நீ
அழகை ரசிப்பவன் நீ
உள்ளத்தை கொள்ளை கொள்வதும் நீ
ரசனையை உள்ளடக்குவதும் நீ
உடலை தீண்டாது மனதை வெல்பவன் நீ
உயிராய் இருப்பவன் நீ
உண்மையை உரைப்பவன் நீ
காண்போரையெல்லாம்
உனக்கே ரசிகனாக்குவது நீ
இத்தனை செய்த நீ
இப்படி செய்ததேனடா?
காதலை உள்புகுத்தி
மனதை கொல்வது ஏனடா....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...