"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

வாக்கினிலே இனிமை வேண்டும்....

மற்றவர் வார்த்தையால் காயப்படுத்தினாலும்
கணவனின் சுடு சொல் தாங்கும்போதும்
தவறி நம் காலை யாராவது மிதித்தாலும்
பிள்ளைகள் குறைந்த மதிப்பெண் பெற்றாலும்
கோள்மூட்டி நம்மை மாட்டி விட்டாலும்
கையிலிருப்பதை பிடுங்கி தெருவில் தள்ளினாலும்
செய்யும் நல்லதை யாராவது தடுத்தாலும்
பின்னிருந்து இழுத்து பிச்சை கேட்டாலும்
முதியோர் இல்லமே கதியென போனாலும்
வாக்கினிலே இனிமை மட்டுமே வேண்டும்....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...