"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.....

கண்களில் வெளிச்சம் மின்னுகிறதே
மறைந்த காட்சிகள் வெட்டவெளிச்சமாகிறதே
காண்போரை அதிசயிக்க வைக்கிறதே
என்ன அற்புதம் கண்ணாடி இல்லாமல்
காட்சிகள் இத்தனை பளீரென்று
நேத்ராலயா சென்றேன்
கண் தெரியவில்லை என்றேன்
தேதி குறித்தார்கள்
குறித்த நாளில் காலையில் சென்றேன்
மாலையில் வீடு திரும்பினேன்
ஹப்பா இனி காணலாம்
என்றும் தடையில்லாமல்
என்னை தானே மனைவியே
இல்லை கணவனே
தொலைக்காட்சியின் தொடர்சீரியல்....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...