"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானை பிரித்து....

இந்தியாவில் பிறந்து
இந்தியாவில் இருந்து
பாகிஸ்தானை பிரித்து
மதம் பிடித்து ஆடும்
மதவெறி பிடித்த
மடையர்களே
உங்கள் துர்போதனை
உங்கள் பிள்ளைகளுக்கு
போதிப்பதேன்
இந்தியாவின் ஒரு அங்கமாக
இருந்தவர் தானே நீங்களும்
திடிரென பகைவராகிவிட்டனரோ
எத்தனை நீங்கள் வதைத்தாலும்
உங்களை வதம் செய்ய
நாங்கள் அவதாரங்கள்
எதுவும் எடுக்கவில்லை
அன்பை தவிர வேறு
ஆயுதமும் பயன்படுத்தவில்லை
உங்கள் பிள்ளைகளுக்கு
இருதய நோயென்றாலும்
இந்திய மருத்தவரிடம்
ஓடி வருகிறீரே
அன்பை கொட்டி
மருத்துவம் செய்து
மனிதாபிமானமுள்ள
இதயத்தை பொருத்தும்
எங்கள் நாட்டுக்கும்
எங்கள் அன்புக்கும்
நீங்கள் தான்
வைக்கவேண்டும்
ஒரு சலாம்.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...