"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

அம்மா....

நான் கண்ட கனவிலும் நீ
என் கற்பனையில் மிதப்பதும் நீ
காணும் பொருளனைத்திலும் நீ
என் நினைவிலும் நீ
என் மதியிலும் நீ
என் சொல்லும் நீ
என் எழுத்தின் வடிவமும் நீ
நான் உள்வாங்கி விடும் மூச்சும் நீ
என் உயிரும் நீ உணர்வும் நீ
உயிர்மூச்சு இறுதியில் என்
கூட்டை விட்டு பிரியும் போதும்
ஓங்காரமாய் கதறி உச்சரித்து பிரியும்
அம்மா அம்மா என் அம்மா நீ என்று....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...